புத்திரதோஷம் :-

புத்திரதோஷம் :-


5ல் சூரியன் இராகு சேர்ந்து இருந்தால் புத்திரபிராப்தி இருக்காது.

5ல் சனி கேது சேர்ந்து இருந்தால் புத்திரபிராப்தி இருக்காது.

5ல் சூரியன் இராகு நட்சத்திரத்தில் இருந்தால் புத்திரபிராப்தி இருக்காது.

5ல் சூரியன் கேது நட்சத்திரத்தில் இருந்தால் புத்திரபிராப்தி இருக்காது.

5ல் சனி இராகு நட்சத்திரத்தில் இருந்தால் புத்திரபிராப்தி இருக்காது.

5ல் சனி கேது நட்சத்திரத்தில் இருந்தால் புத்திரபிராப்தி இருக்காது .

5ல் குரு சந்திரன் சேர்ந்து இருந்தால் புத்திர தோஷம், தாமத குழந்தை.

5ல் சூரியன் சனி சேர்ந்து இருந்தால் புத்திர தோஷம், தாமத குழந்தை
செவ்வாய் சனி 12ல் சேர்ந்து இருந்தால் கடுமையான புத்திரதோஷம்.

செவ்வாய் சனி 5ல் சேர்ந்து இருந்தால் கடுமையான புத்திரதோஷம்.

கேது 5ல் இருந்தால் புத்திரதோஷம்.

பெண் - இலக்கினத்தில் உச்ச கிரகம் இருந்தால் செயற்கை குழாய் குழந்தை பிறக்கும் நிலையைத்தருகிறது ( அல்லது வேறு நபர் மூலம் குழந்தையை பெறும் நிலையைத்தருகிறது ).

ஆனால் உயர் கணித தேவ சார
ஜோதிடத்தில்,

1. குரு கெட்டுயிருந்தாலும்
(குழந்தைக்கு காரகன்)

2. 5பாவம் கெட்டுயிருந்தாலும்

3. தலைமை பாவம் அதாவது லக்ன பாவத்தில் கொடுப்பினை
இருந்தாலே 100% குழந்தை
உண்டு .