விரைவில் திருமணம் நடக்கும் ஜாதகம்

விரைவில் திருமணம் நடக்கும் ஜாதகம்

1. லக்னதிக்கு 2 மிடம் ,7, மிடம் ,8 ,மிடம் சுத்தமாக (ஒரு கிரகஹம் இல்லாமல் இருந்தால் ) ஆண் பெண் இரு பாலருக்கும் திருமணம் காலா காலத்தில் நல்ல விதமாக சீக்கிரம் சிக்கல் இல்லாமல் நடக்கும் .
2, களத்திர காரகன் ஆன சுக்கிரன் தனித்து இருக்கும் ஜாதக்தகங்களும்அல்லது சுப கிரக சேர்க்கை, பார்வை , பெற்ற ஜாதகர்களுக்கும் காலாதிருமணம் நடைபெறும்
3 .லக்னத்திற்கு 2 மிடம் , 7 மிடம் சுப கிரகங்கள் இருக்கும் ஆண், பெண் ,இரு பாலரும் விரைவில் ஆகி நல்ல விதமாக வாழ்கின்றனர்
தாமதமான திருமணம் நடக்கும் ஜாதக அமைப்பு
4 . லக்னதிக்கு 2 மிடம் , 7 மிடம் 8 மிடம் ராகு அல்லது கேது அல்லது சனி அல்லது சூரியன் அல்லது செவ்வாய் ஆகிய கிரகங்களில்ஒன்று அல்லது இரண்டு இருந்தால் திருமணம் தாமதமாவே நடை பெறும்
5, களத்திர காரகன் சுக்ரன் சூரியன் சம்பந்தம் அல்லது அஸ்தங்கம் அடைய திருமண வாழ்க்கை சுகபடுவ்து கிடையாது .
6 சூரியனுடைய பாகைக்கு 42 பாகைககு மேல் சுக்ரன் விலகி இருந்தாலும் திருமண வாழ்க்கையில் துன்பம்தான் நடக்கும்
திருமணத்தால் லாபம் உண்டா
7 லக்னத்துக்கு 7 மிடத்தை குரு பார்வை செய்ய அல்லது 7 குடையவனை குரு சேர்க்கை அல்லது பார்வை செயய திருமணத்தால்லாபம் உண்டு .
8 இப்படி கிரக அமைப்பு உள்ள ஜாதகருக்கு ஒரு சாதாரண குடும்பத்தில் திருமணம் ஆனாலும் திருமணம் ஆன நாள் முதல் ஜாதகர் நாளுக்கு நாள் விருத்தி அடைந்தவர்கள் நிறைய உள்ளார்கள் .
10 .லக்கினத்திற்கு 7 இக்குடைய கிரகஹம் ஆட்சி , உச்சம் அடைந்தால் ,
மேற்படி 7 ளுக்குடைய கிரகம் 1,5,9,11. இல் அமர அல்லது பார்க்க அல்லது சேர்க்கை பெற திருமணத்தால் லாபம் அல்லது திருமனதிக்குபின் வாழ்க்கை தரம் உயறும்
11 தனுசு லக்கினம் கொண்டவர்கள் திருமணம் ஆன பிறகு யோகம் உண்டு.
தலை முடி
1. தலை முடி மிருதுவாகவும் , சிக்கல் , சுரூட்டைகள் போன்றவைகள் இல்லாவிட்டால் மிருதுவான உடலும் உறுதியான உள்ளமும் உடையவர் என்பதை அறியலாம்
2. அடர்ந்த செம்பட்டை முடி உடையர்கள் உலக விஷயங்களில் அதிக நாட்டம் உள்ளர்வகள் . பொறுமையும் நிதானமாகவும் கொண்டவார்கள்.
3 கறுத்த அடர்ந்த முடி உடைவர்கள் எளிதில் உணர்ச்சி அடைவார்கள் . முடி அடர்த்தி கருமை , தடிப்பு , உடையவர்கள் தோற்றம் கரடு முரடாகவும் , மனத்தில் கோலை பயம் கொண்டவர்கள்
4 சுருள் முடி தோற்றம் உள்ளம் சம்பந்தம் இல்லை . பார்த்தால் சாது பாய்ந்தால் புலி.
கணவன் அல்லது மனைவி அழகாக இருப்பாரா ,
‘ ஸ்ருதி மிச்சதி பிதாரா ,
தன மிச்சதி மாதரா
பாந்தவா குல மிச்சந்தி
கன்னிகா ரூப மிச்சத்தே ‘
பாடல் விளக்கம்;
பையன் குணம் எப்படி என்று தந்தையும் ,பணம் உள்ளவனா என்று தாயும் குலம் எப்படி என்று சொந்தக்காரர்களும் , கவனிக்கும் போது ஆண் பெண் இரு பாலரும் தனக்கு வருபவன் அழகாக இருக்கிறான் என்று மட்டும் பார்ப்பார்கள்
என்று இந்த சுலோகம் சொல்கிறது