மூக்கிரட்டை ( BOERHAAVIA DIFFUSA) – மூலிகை மருத்துவ பயன்கள்

மூக்கிரட்டை ( BOERHAAVIA DIFFUSA) – மூலிகை மருத்துவ பயன்கள்

         தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

மஞ்சள் காமாலை, மேகவெட்டை போன்ற நோய்களால் அவதிப்படும்போது சிறுநீர் எளிதில் வெளியேற இது உதவுகின்றது
செடி, வேர், கைப்புச் சுவையும் வெப்பத்தன்மையம் கொண்டவை. இவை கோழை அகற்றும். மலமிளக்கும்; சிறு நீரைப் பெருக்கும்; காமாலை,நீர்க்கட்டு, வயிற்றுப் புழுக்கள், பெரு வயிறு, சோகை போன்றவற்றை குணமாக்கும். கீல்வாதம், இரைப்பு, இதய நோய்கள், மண்ணீரல் வீக்கம், காச நோய் போன்றவற்றையும் கட்டுப்படுத்தும்.

புட்பகம், மூக்குறட்டை, முக்கரைச் சாரணை, இரத்த புட்பிகா, சிறிய மூக்கிரட்டை ஆகிய மாற்றுப் பெயர்களும் உண்டு
இரத்த சோகை குணமாக இலையைப் பொரியல் செய்து வாரம் இரு முறைகள் சாப்பிட்டு வர வேண்டும்.

கண் பார்வை தெளிவடைய வேர்த்தூள் காலை மாலை வேளைகளில் ¼ தேக்கரண்டி அளவு தேனில் குழைத்து உட்கொள்ள வேண்டும்.

இலையை கீரையாக சமைத்து சாப்பிடுவதால் மலச்சிக்கல் குணமாகும். கண் பார்வை தெளிவடையும். உடல் வனப்பாகும்.

இதன் இலைகள், மலர்கள், வேர்கள் மூக்கிரட்டையை விட பெரியதாக இருக்கும். மலர்கள், ஊதா நிறமானவை. வளர் நிலங்களில் இயற்கையாக வளர்ந்திருக்கும். வேர்கள் மருந்துவத்தில் பயன்படுகின்றன.

இவை, வாத நோய்களுக்குச் சிறப்பாக உபயோகமாகின்றன. மற்றபடி, மூக்கிரட்டையின் அனைத்து உபயோகங்களும் இதற்குப் பொருந்தும்.

கால்சியம் குறைபாடு (Calcium Deficiency Symptoms) எப்படி தெரிந்து கொள்வது?

கால்சியம் குறைபாடு (Calcium Deficiency Symptoms) எப்படி தெரிந்து கொள்வது?


    தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

கால்சியம் உடலில் குறைவாக இருந்தால் பல் மற்றும் எலும்பு பிரச்சனைகள் வரும் என்பது மட்டும் தான் தெரியும். ஆனால் அதையும் மீறி வேறு சில பிரச்சனைகளையும் சந்திக்கக்கூடும். எலும்புகளின் வலிமைக்கும், பற்களின்  ஆரோக்கியத்திற்கும் கால்சியம் சத்து மிகவும் இன்றியமையாதது என்று தெரியும். அதே சமயம் தசைகள் மற்றும் நரம்புகளின் சீரான இயக்கத்திற்கும் கால்சியம் சத்து முக்கியமானது என்பது தெரியுமா?

உங்களுக்கு நகம் எளிதில் உடைகிறதா? அப்படியெனில் உங்களுக்கு கால்சியம் சத்து குறைவாக உள்ளது என்று அர்த்தம். நகங்கள் உடைவது மட்டுமின்றி, நகங்களில் தோல் உரிந்தாலும், அது உடலில் போதிய அளவில் கால்சியம் இல்லை  என்பதற்கான அறிகுறி.

கால்சியம் உடலில் குறைவாக இருந்தால், அடிக்கடி திடீரென்று சதைகளுக்கு இறுக்கம் ஏற்படும். அதனைத் தொடர்ந்து தசைப்  பிடிப்புகள் அல்லது வலியை உணரக்கூடும்.

கால்சியம் குறைபாட்டினால் ஞாபக மறதி ஏற்படும். ஏனெனில் கால்சியம் உடலில் குறைவாக இருக்கும் போது, அதன் எதிர்விளைவாக நரம்பு மண்டலம் மோசமாக பாதிக்கப்பட்டு, ஞாபக மறதியை ஏற்படுத்துகிறது.

உடலில் கால்சியம் சத்து குறைவாக இருக்கும் போது, நிறைய பேர் கை மற்றும் கால்கள் மதமதப்புடன் இருப்பது போல்  உணர்வார்கள். ஏனெனில் கால்சியம் குறைவாக இருப்பதால் நரம்புகள் மற்றும் தசைகள் அதன் வலிமையை இழந்து, எளிதில்  தளர்ச்சி அடைகிறது.

கால்சியம் குறைபாடு ஒருவரின் உடல் ஆரோக்கியத்தை மட்டுமின்றி, மன ஆரோக்கியத்தையும் தான் பாதிக்கும். கால்சியம்  குறைபாடு, மன இறுக்கமும், மிகுதியான அளவில் உடல் சோர்வை சந்திக்கக்கூடும். மேலும் அடிக்கடி உடல்நிலை  சரியில்லாதவாறு உணரக்கூடும்.

கால்சியம் குறைபாடு உள்ளவர்க்ள், அடிக்கடி குமட்டலுடன், பசியின்மையையும் சந்திப்பார்கள். உணவு உண்ணாமலேயே வயிறு  நிறைந்திருப்பது போன்றவையாகும்.

Symptoms for calcium deficiency:

Some of the symptoms that may occur in the absence of this important mineral are:

Joint pain and frequent fractures on the body
Brittle nails
Insomnia
Muscle cramps
Eczema
Numbness in legs and arms
If left untreated, lack of calcium can lead to osteoporosis. Osteoporosis is a disease of the skeletal system, which leads to reduced elasticity of the bones and the occurrence of fracture.

ஒரு வரியில் இயற்கை மருத்துவம்

ஒரு வரியில் இயற்கை மருத்துவம்


    தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


01. வரட்டு இருமலுக்கு சிறந்தது திராட்சை.!
02. முதுகுத்தண்டு வலிக்கு பாப்பாளிப்பழம் சாப்பிடு!
03. இரத்த அழுத்தம் குறைய எலுமிச்சை!
04. மூளைக்கு வலியூட்ட வல்லாரை!
05. காது மந்தம் போக்கும் தூதுவளை!
06. மூத்திரக்கடுப்பு மாற்ற பசலைக் கீரை!
07. பித்த மயக்கம் தீர புளியாரை!
08. உடற் சூடு அகல முருங்கைக் கீரை!
09. நீரிழிவு நோய்க்கு துளசி இலை!
10. இரத்தத்தை சுத்திகரிக்க வெள்ளைப்பூடு!
11. கண் பார்வை அதிகரிக்க கரட், புதினா, ஏலக்காய்!
12. கடுமையான ஜலதோசத்திற்கு தேனும் எலுமிச்சையும்!
13. வாழ்நாளை நீடிக்க நெல்லிக்கனி!
14. சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வெந்தயம்!
15. கொழுப்புச் சத்தை மிளகு குறைக்கும்!
16. இளைத்த உடல் பெருக்க மிளகு!
17. பொடுகைப் போக்க தயிரில் குளி!
18. மூலநோய்க்கு கருணைக்கிழங்கு!
19. இதயப் பலவீனம் போக்க மாதுளை!
20. வெள்ளை வெட்டை தீர அன்னாசி!
21. காதுவலி தீர எலுமிச்சம் சாறு நாலு துளி காதில் விடுக!
22. பீனீசம் தலைவலி நீங்க மிளகுப் பொடியுடன் வெல்லம் சேர்த்து உண்!
23. பொன்னாங்காணி உண்டால் நோய் தணிந்து உடல் தேறும்!
24. வாழைத்தண்டு சிறு நீரகக்கற்களை கரைக்கும்!
25. மலத்தை இளக்கும் ரோஜா இதழ்கள்!
26. மாதுளம் பிஞ்சு பேதியை நிறுத்தும்!
27. கருப்பை நோய்க்கு வாழைப்பூ!
28. ஜீரண சக்தியை அதிகரிக்கும் மிளகும் இஞ்சியும்!
29. மூளைக்கு வலுவூட்டுவது பேரிச்சம்பழம் பாதாம் பருப்பு!
30. மருதோன்றி வேர்ப்பட்டையை அரைத்துக்கட்ட கால் ஆணி குணமாகும்.!

கால்சியம் (Calcium) நம் உடலுக்கு தினமும் தேவைப்படுகிறது

எலும்புகள் வளர கால்சியம் சத்து அவசியம்

கால்சியம் (Calcium) நம் உடலுக்கு தினமும் தேவைப்படுகிறது


    தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


எலும்புகள் வளர கால்சியம் தேவைப்படுகிறது. எலும்பு என்றால் கால்சியம் என்றும் கால்சியம் என்றால் எலும்பு என்று சொல்லும் அளவிற்கு ஒன்றோடொன்று இணைந்திருக்கின்றன.

ஒரு கட்டிடத்திற்கு அஸ்திவாரம் முக்கியம். அது போல நமது உடம்பை ஒவ்வொரு உறுப்புகளும் தாங்கி பிடித்து கொண்டிருக்கின்றன. இப்படி பாதுகாப்பாக வைப்பதற்கு ஒவ்வொரு உறுப்புகளுக்கும், ஒவ்வொரு விதமான சத்துப்பொருட்கள் தேவைப்படுகின்றன.

உடலை தாங்கி பிடிக்க முக்கிய பங்கு வகிப்பது எலும்புளே. எலும்பு மட்டும் இல்லாவிட்டால் என்னாவாகியிருக்கும்? நேராக நிற்க முடியாது. நேராக நடக்க முடியாது. குனிய முடியாது. நிமிர முடியாது, தலை நேராக நிற்காது. இப்படி நினைத்தே பார்க்க முடியாத ஒரு நிலை ஏற்பட்டிருக்கும்.

மூளையை மண்டை எலும்பும், இருதயம் மற்றும் நுரையீரலை விலா எலும்புகளும், வாய், கண், காது, மூக்கு ஆகியவற்றை தாடை எலும்பும் மிக பத்திரமாக பாதுகாக்கிறது. நாம் வீடு கட்ட பயன்படுத்தும கான்கிரீட் கலவையைவிட நான்கு மடங்கு ஸ்ட்ராங்கானது, உறுதியானது மனித எலும்பு.

பிறக்கும் போது ஒரு குழந்தையின் உடலில் சுமார் 350 எலும்புகள் இருக்கும்.

ஆனால் குழந்தை வளர வளர உடலின் சில இடங்களில் பல சின்ன சின்ன எலும்புகள் ஒன்றாக சேர்ந்து ஒரு பெரிய எலும்பாகிவிடுகிறது.

அப்போது எலும்புகளின் எண்ணிக்கையை பார்த்தால் சுமார் 206 எலும்புகள் இருக்கும்.

எலும்பு வளர்ச்சிக்கு எலும்பு உறுதிக்கு மிக மிக முக்கியமான ஒரு சத்துப்பொருள் கால்சியமே. உடம்புக்கு எல்லாச்சத்துக்களும் முக்கியம்தான் என்றாலும், கால்சியத்தின் பங்கு அதில் குறிப்பிடத்தக்கது. கால்சியம் உடல் வளர்ச்சிக்கு மட்டுமல்லாது மனிதனுடைய எலும்பு, பற்கள் முதலியவைகள் பாதுகாக்கவும் தேவைப்படுகிறது. இவைபோக இருதயம், தசைகள், நரம்புகள் முதலியவற்றையும் பாதுகாக்க கால்சியம் பயன்படுகிறது.

எலும்புகள் வளர கால்சியம் தான் அதிகமாக தேவைப்படுகிறது. நம் உடலில் உள்ள மொத்த கால்சியத்தில் 99 சதவீதம் எலும்புகளில் தான் படிந்திருக்கிறது. எனவே எலும்பு என்றால் கால்சியம் என்றும் கால்சியம் என்றால் எலும்பு என்று சொல்லும் அளவிற்கு ஒன்றோடொன்று இணைந்திருக்கின்றன.

கால்சியம் நம் உடலுக்கு தினமும் தேவைப்படுகிறது.

நம் சாப்பிடும் பாலில் மட்டுமில்லாது காய்கறிகள், கீரைகள், விதைகள், பருப்புகள், கேழ்வரகு, பட்டாணி, பாதாம், பீன்ஸ், பாசிப்பருப்பு, கறிவேப்பிலை, வெந்தயக்கீரை, கொத்தமல்லி, சோயா பீன்ஸ், உலர்ந்த அத்திப்பழம், முள்ளங்கி கீரை, வெற்றிலை ஆகியவற்றிலும் - பாலிலிருந்து செய்யப்படும் யோகர்ட், பாலடைக்கட்டி, சோயா பால், ஆரஞ்சு பழம், ஆகியவற்றிலும் அநேக அசைவ உணவுகளிலும் கால்சியம் அதிக அளவில் இருக்கிறது.

குழந்தைகளுக்கும், கர்ப்பிணிபெண்களுக்கும், தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கும், மாதவிடாய் நின்றவர்களுக்கும், வயதான பெண்களுக்கும் கால்சியம் சத்து தினமும் தேவைப்படுகிறது.


Why is Calcium so important?

More than 99% of calcium in our body is stored in bones and teeth, to keep strong. When calcium is absorbed in our body that using vitamin D is transported to the bone. There, along with phosphorus to give strength to all bones.

Bones grow and shape of the tenth to the twentieth year of our lives. After 30 years of age this process slows down and takes up to 30 years of age. Then the body begins to consume the stored reserves of calcium to maintain proper functioning of the nervous and cardiovascular system.

Many studies show that calcium protects against increases in blood pressure. Also helps protect against cancer.

No one must die of cancer except out of carelessness

Please take out few min to listen him

No one must die of cancer except out of carelessness


               தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


No one must die of cancer except out of carelessness 

(1). First step is to stop all sugar intake, without sugar in your body, cancer would die a natural death.

(2). Second step is to blend a whole lemon fruit with a cup of hot water and drink it for about 1-3 months first thing before food and cancer would disappear, research by Maryland College of Medicine says, it's 1000 times better than chemotherapy.

(3). Third step is to drink 3 spoonfuls of organic coconut oil, morning and night and cancer would disappear, you can choose any of the two therapies after avoiding sugar.

Ignorance  is no excuse; we have been sharing this information for over 5 years.

 Let everyone around you know, it's a sacrilege for anyone this day to die of cancer;

God bless. Enjoy your Entire Life.

The Tongue Exercise helps to control and prevent Alzheimer's

The Tongue Exercise helps to control and prevent Alzheimer's


          தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்



ALZHEIMER Disease (Memory Loss)  - A progressive disease that destroys memory and other important mental functions.

After the age of 50, one may experience many types of illnesses.But the one I am most worried about is Alzheimer's diesease. Not only would I not be able to look after myself,
but it would cause a lot of inconveinence to family members.

One day a doctor friend taught me an exercise using the tongue.

The tongue exercise is effective to reduce the onset of Alzheimer's and is also useful to reduce/improve

1 Body weight
2 Hypertension
3 Blood-Clot in Brain
4 Asthma
5 Far-sightedness
6 Ear buzzing
7 Throat infection
8 Shoulder / Neck infection
9 Insomia

The moves are very simple and easy to learn....

Each morning, when you wash your face, in front of a mirror, do the exercise as below :

*stretch out your tongue and move it to the right then to the left for 10 times*

Since I started exercising my tongue daily, there was improvement in my Brain Retention.

My mind was clear and fresh and there were other improvements too...

   1 Far sightedness lesser
   2  No giddiness
   3. Improved wellness
   4. Better digestion
   5. Lesser flu/cold

I am stronger and more agile.
Notes

The tongue exercise helps to control and prevent Alzheimer's...
Medical research has found that the tongue has connection with the BIG Brain. When our body becomes old and weak, the first sign to appear is that our tongue becomes stiff and often we tend to bite ourselves.

Frequently exercising your tongue will stimulate the brain, help to reduce our thoughts from shrinking and thus achieve a healthier body.

Senior Citizens
Please forward:
this to friends, certainly at least one life will be saved ... I've done my part, I hope you can help do your part. thanks!

அகல் விளக்கின் நவகிரஹ தத்துவம்

அகல் விளக்கின் நவகிரஹ தத்துவம்


               தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

கோயில்களிலும், வீடுகளிலும் நாம் அகல் விளக்கு வைத்து வழிபடுகிறோம்.

இதன் அர்த்தம் தெரிந்து கொள்வோம் .

1). அகல் விளக்கு = *சூரியன்*

2.) நெய்/எண்ணெய்-திரவம் = *சந்திரன்*

3.) திரி = *புதன்*

4). அதில் எரியும் ஜ்வாலை = *செவ்வாய்*

5). இந்த ஜ்வாலையின் நிழல் கீழே = *ராகு*

6). ஜ்வாலையில் உள்ள மஞ்சள் நிறம் = *குரு*

7). ஜ்வாலையில் அடியில் அணைந்தவுடன் இருக்கும் கரி = *சனி*

8). வெளிச்சம் பரவுகிறது - இதுஞானம் = *கேது*

9). திரி எரிய எரிய குறைந்துகொண்டே வருவது = *சுக்கிரன்* (ஆசை);  அதாவது ஆசையை குறைத்துக் கொண்டால் சுகம் என அர்த்தம்

ஆசைகள் நம்மை அழிக்கிறது ;  மோட்சம் கிடைக்காமல் மீண்டும் மீண்டும் கர்மா நம்மை மனிதப்பிறவியாக ஜனனம் எடுக்கச்செய்கிறது....

இதுவே அகல் தீபம் நமக்கு உணர்த்தும் தத்துவம்.

காலையில் அதிகமாக தூங்கினால் இப்படி ஒரு ஆபத்தை சந்திக்க நேரிடும்!

காலையில் அதிகமாக தூங்கினால் இப்படி ஒரு ஆபத்தை சந்திக்க நேரிடும்!


                    தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


நமது உடலில் ஒரு சில விஷயங்களில் தாக்கம் ஏற்பட்டால் அதனால் பல உடல்நல கோளாறுகள், ஆரோக்கிய பிரச்சனைகள் எழும் வாய்ப்புகள் உள்ளன.குறிப்பாக, இரத்த சர்க்கரை அளவும், தூக்கமின்மை, செரிமானம் போன்றவற்றை கூற முடியும்.
இதில், தூக்கமின்மை கோளாறு அல்லது அதிக நேரம் தூங்குவதால் உடல் பருமனில் எந்த மாதிரியான தாக்கம் ஏற்படுகிறது என இங்கு காணலாம்

தூக்கமின்மை!

தூக்கமின்மை அல்லது உறக்க சுழற்சியில் தாக்கம் எற்படுள்ளவர்களுக்கு உடல் எடை கூடும். இது உடல் பருமன் அதிகரிக்க காரணியாக அமைகிறது என ஆய்வுகள் மூலமாக கண்டறியப்பட்டுள்ளது உண்மை தான். மரபணு சார்ந்து கூட இந்த தாக்கம் உண்டாகலாம்.

பாரம்பரிய மரபணு தாக்கம்!

குடும்ப வரலாற்றில் மரபணு காரணமாக கூட உடல் பருமன் தொடர்ந்து ஒருவருக்கு தாக்கத்தை உண்டாக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஒருவேளை உறக்க சுழற்சியில், உறங்கும் வேளைகளில் மாற்றங்கள் / தாக்கங்கள் ஏற்படும் போது இந்த மரபணு தூண்டப்பட்டு உடல் எடை அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளனவாம்.

நேரம் மாறுபடும்!

அனைவருக்கும் ஒரே அளவிலான தூக்கம் போதுமானது என்பது தவறான கண்ணூட்டம். அவரவர் உடல்நிலை, வேலைகள் சார்ந்து ஒவ்வொருவருக்கும் தேவையான உறக்க நேரம் மாறுபடுகிறது என நிபுணர்கள் கூறுகின்றனர்.

சோம்பேறித்தனம்!

ஒருவேளை சோம்பேறியாக, மந்தமான நபராக இருந்தால் உங்கள் வாழ்வியல் பழக்கமே உடல் எடை அதிகரிக்க காரணியாக அமையும். இதனால் தசைகளின் வலிமை குறையும். இது தானாகவே உடல் பருமன் அதிகரிக்க செய்யும்.

மருத்துவ பரிசோதனை!

இன்று மல்டி டாஸ்கிங், ஷிப்ட் வேலைகள் காரணமாக பலரும் உறக்க சுழற்சியில் தாக்கம் ஏற்பட்டு உடல்நல குறைபாடுகள் கண்டு வருகின்றனர்.
ஒருவேளை நீங்கள் இந்த கட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தால், உடனே மருத்துவரை கண்டு ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள்.

தவிர்க்க வேண்டியவை!

தினமும், தியானம் செய்வது, யோகா செய்வது நல்ல உறக்கம் பெற உதவும். முடிந்த வரை நள்ளிரவு வரை அதிகம் மொபைல், லேப்டாப் பயன்படுத்த வேண்டாம்.

ருத்திராட்சம் அணிவது ஏன்? யாரெல்லாம் ருத்திராட்சம் அணியலாம்

ருத்திராட்சம் அணிவது ஏன்? யாரெல்லாம் ருத்திராட்சம் அணியலாம்


     தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்

ருத்திராட்சத்தை அக்குமணி என்றும் குறிப்பிடுவர். பெண்களுக்கு மாங்கல்யம் போலச் சிவத்தொண்டர்களுக்கு அணிகலனாகத் திகழ்வது இது. இதைக்கண்டிகை என்றும், தாழ்வடம் என்றும் கூறுவர்ருத்திராட்சத்தை தாசித்தால் லட்சம் மடங்கு புண்ணியம். தொட்டால் கோடி மடங்கு புண்ணியம். அணிந்தால் நூறு கோடி புண்ணியம். ஜெபித்தால் நூறுகோடிமடங்கு புண்ணியம் அடைவதாகப் புராணங்கள் கூறுகின்றன.நெல்லிக்காய் அளவுள்ள ருத்திராட்சம் உத்தமம். இலந்தைப்பழ அளவு மத்யமம். கடலை அளவு அதமம். புழுக்கள் குடைந்ததும், நசுக்கியதும், நோயுற்றதும்அணியக்கூடாத ருத்திராட்சங்கள்ஒரே அளவுள்ளதும், உறுதியானதும், சம முத்துகள் போன்றதுமான ருத்திராட்சங்களைப் பட்டுக் கயிற்றில் கோத்து உடலில் அணிய வேண்டும்.இனி ருத்திராட்சத்தின் முகங்களையும் அதன் அதிதேவதைகளையும் காண்போம். இருமுக ருத்திராட்சம் பரத்துவ சொரூபம். இதை அணிந்தால்பரத்துவத்தை அடையலாம்.இருமுக ருத்திராட்சம் அர்த்தநரீஸ்வரன் உருவம் உடையது. இதனை அணிந்தால் எப்போதும் இன்பம் உண்டாகும்.

மும்முக ருத்திராட்சம் மூன்று அக்னியின் சொரூபம் கொண்டது. இதனை அணிவது அக்னி தேவர்க்கு இன்பமூட்டும்.நான்கு முக ருத்திராட்சம் பிரம்மனின் சொரூபம். இதை அணிந்தால் பிரம்ம தேவன் இன்பமடைகிறான்.ஐந்து முக ருத்திராட்சம் பிரம்ம சொரூபம் கொண்டது. இதனை அணிவதால் நரஹத்தி அழிகிறது.ஆறுமுக ருத்திராட்சம் அதிதேவதை சுப்ரமண்யர். இதை அணிந்தால் அதிக செல்வமும் ஆரோக்கியமும் கிடைப்பதுடன், பக்தியும், அறிவும், செல்வமும்,சுத்தியும் எய்தும்.அறுமுக ருத்திராட்சத்திற்கு விநாயகரை அதிதேவதை என்றும் சொல்வார்கள்.ஏழு முக ருத்திராட்சத்திற்கு அதிதேவதை சப்தமாதா. இதனை அணிந்தால் ஞானமும், ஆரோக்கியமும், செல்வமும் கிடைக்கும்.எட்டு முக ருத்திராட்சம் அணிந்தால் அஷ்ட வசுக்களும், கங்கையும்ப்ரீதி அடையும். அதிதேவதை அஷ்டவசு.ஒன்பது முக ருத்திராட்சத்தை அணிந்தால் நவசக்திகளும் இன்பமடையும். இதன் அதிதேவதை நவசக்தி.பத்துமுக ருத்திராட்சத்திற்கு அதிதேவதை எமன். இதனை அணிந்தால் பாவங்களுக்கெல்லாம் முக்தி ஏற்படும்.பதினொரு முக ருத்திராட்சத்திற்கு அதிதெய்வம் பதினொரு உருத்திரர். இது சகல செளபாக்கியங்களையும் விருத்தியடையச் செய்கிறது.பன்னிரண்டு முக ருத்திராட்சம் மகாவிஷ்ணுவின் சொரூபம். இது பன்னிரு ஆதித்ய சொரூபம் என்று அழைக்கப்படுகிறது.பதின்மூன்று ருத்திராட்சம் போகத்தையும், சித்தியையும், சுகத்தையும் கொடுக்கிறது.

இதனை அணிந்தால் காமதேவன் மகிழ்ச்சியடைகிறான்.உருத்திர நேத்திரத்தில் உண்டாகிய பதினான்கு முக ருத்திராட்சம் சகலவிதமான நோய்களையும் நீக்கி என்றும் ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது.108 ருத்திராட்சம் கொண்ட மாலையை எப்போதும் மார்பில் அணிந்திருப்பவன் அடுத்தடுத்து செய்த அஸ்வமேதயாக பலத்தை அடைகிறான்.ருத்திராட்சத்தின் அடி பிரம்மா. நாளம் விஷ்ணு. முகம் உருத்திரர். பிந்து சமஸ்தேவர்கள். அர்ச்சனை, ஹோமம் முதலியவற்றின்போது இதனை அணிந்தால்அஸ்வமேத யாகத்தின் பலனைக் கொடுப்பதோடு, எல்லா பாவங்களிலிருந்தும் விடுதலை கிடைக்கிறது.ருத்திராட்ச மாலையைக்கொண்டு ஜெபித்தால் அதிக பலம், அதிக புண்ணியம். தலையில் அணிந்து குளித்தால் கங்கையில் நீராடிய பலன் கிட்டும். குறிப்பாகச்சிவனடியார்களால் போற்றப்படும் இரு முகம், ஐந்து முகம், பதினொரு முகம், பதினான்கு முகம் கொண்ட ருத்திராட்சங்களை அன்போடு பூசித்து அணிகின்றமானிடர்கள் எல்லாரையும்விட அவரே செல்வம் நிரம்ப உடையவராகிறார்.தீட்சை பெற்ற பெண்களும் ருத்திராட்சத்தை அணியலாம். ருத்திராட்ச தரிசனம் பாவத்தைப் போக்கும். தொட்டால் சகல வெற்றிகளையும் கொடுக்கும்.குவிக்கும்.பிறப்பு – இறப்பு தீட்டுக்காலங்களில் ருத்திராட்சம் அணியக்கூடாது. சிவன் நாமத்தை இடைவிடாமல் உச்சரிப்போரும், புனிதம் மிக்க ருத்திராட்சத்தைஅணிந்திருப்போரும் சிவ பக்தர்களில் தலைசிறந்தோர் என்று கூறுகின்றனர்.

Futures Vs Options - Which is better for trading - Join whatsapp 9094047040

Futures Vs Options - Which is better for trading - Join whatsapp 9094047040
              
               தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


Nifty Option Profit Making Strategy - Share Market Training - Join  whatsapp 9841986753

How to make Profit in Intraday Trading (One to One Training in Chennai)
Share Market Training Institutes and Training - Chennai -9094047040
Stock Market Online Course - Join Whatsapp 91- 9841986753
Share Market Courses Online - Join 9094047040
Share Market Training


* பங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்?

* தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 

* வீட்டில் இருந்து தினமும் பணம் சம்பாதியுங்கள்  

* பங்குச் சந்தையில் லாபம் பார்ப்பது எப்படி?

* சிறு தொழில் செய்ய ஆர்வம் உள்ளவர்கள் தினமும் வீட்டில் 
   இருந்து பணம் சம்பாதியுங்கள்

* சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

* பங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி?

கரன்ஸி சந்தை... ரூபாய் மதிப்பு உயருமா, குறையுமா?

* நீங்கள் தின வர்த்தகத்திற்கு (Intraday) புதியவரா?

* குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு

பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள்,     
   வருமானம் ஈட்டுங்கள்.

* இலவச முதலீட்டு ஆலோசனைகள் வழங்கப்படும்

* இரண்டு நாட்களில் பயிற்சி தந்து வாழ்நாள் முழுவதும் இலவச   
   ஆலோசனைகளை வழங்குகிறோம்

* கமாடிட்டி டிரேடிங்: நீங்களும் கலக்கலாம்!



* வீட்டிலிருக்கும் பெண்களும் ஷேர் மார்க்கெட்டில் சம்பாதிக்கலாம்... எப்படி?

Stock Market Training - Chennai

Stock Market Training for beginners,Technical Analysis on Equity,Commodity,Forex Market,Learn Indian Equity Share Market Share Market Trading Basics: Fundamentals Of Share Market Trading training, Stock Market Basics - Share Market Trading Basics,Share Market Trading Questions/Answers/Faq about Share Market derivatives,rupeedesk,learn and earn share Equity,Commodity and currency market traded in NSE,MCX,NCDEX And MCXSX- Rupeedesk.Contact: 9094047040/9841986753/ 044-24333577, www.rupeedesk.in)

Free Nifty Option Tips

Free Nifty Option Tips|Option Tips|Nifty Option Tips,Nifty Call Option,Nifty Put Option,Free Nifty Option tips ,Nifty Options Tips,Nifty Call Option and Nifty Put Option with 90% accuracy Free Stock and Nifty Tips, Live Option Market Quotes,Online Option Trading Tips,Stock,rupeedesk Option Tips, Prices,Nifty Option Quotes.(Contact: 9094047040/9841986753/ 044-24333577.

வீட்டில் இருந்து தினமும் பணம் சம்பாதியுங்கள் - 9094047040

வீட்டில் இருந்து தினமும் பணம் சம்பாதியுங்கள் - 9094047040
              
               தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


Nifty Option Profit Making Strategy - Share Market Training - Join  whatsapp 9841986753

How to make Profit in Intraday Trading (One to One Training in Chennai)
Share Market Training Institutes and Training - Chennai -9094047040
Stock Market Online Course - Join Whatsapp 91- 9841986753
Share Market Courses Online - Join 9094047040
Share Market Training


* பங்கு சந்தைக்கு புதியவரா நீங்கள்?

* தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 

* வீட்டில் இருந்து தினமும் பணம் சம்பாதியுங்கள்  

* பங்குச் சந்தையில் லாபம் பார்ப்பது எப்படி?

* சிறு தொழில் செய்ய ஆர்வம் உள்ளவர்கள் தினமும் வீட்டில் 
   இருந்து பணம் சம்பாதியுங்கள்

* சென்னையில் குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி 

* பங்கு சந்தையில் முதலீடு செய்வது எப்படி?

கரன்ஸி சந்தை... ரூபாய் மதிப்பு உயருமா, குறையுமா?

* நீங்கள் தின வர்த்தகத்திற்கு (Intraday) புதியவரா?

* குறைந்த கட்டணத்தில் பங்கு சந்தை பயிற்சி வகுப்பு

பங்கு சந்தையில் கற்றுக் கொண்டே பணம் சம்பாதியுங்கள்,     
   வருமானம் ஈட்டுங்கள்.

* இலவச முதலீட்டு ஆலோசனைகள் வழங்கப்படும்

* இரண்டு நாட்களில் பயிற்சி தந்து வாழ்நாள் முழுவதும் இலவச   
   ஆலோசனைகளை வழங்குகிறோம்

* கமாடிட்டி டிரேடிங்: நீங்களும் கலக்கலாம்!



* வீட்டிலிருக்கும் பெண்களும் ஷேர் மார்க்கெட்டில் சம்பாதிக்கலாம்... எப்படி?

Stock Market Training - Chennai

Stock Market Training for beginners,Technical Analysis on Equity,Commodity,Forex Market,Learn Indian Equity Share Market Share Market Trading Basics: Fundamentals Of Share Market Trading training, Stock Market Basics - Share Market Trading Basics,Share Market Trading Questions/Answers/Faq about Share Market derivatives,rupeedesk,learn and earn share Equity,Commodity and currency market traded in NSE,MCX,NCDEX And MCXSX- Rupeedesk.Contact: 9094047040/9841986753/ 044-24333577, www.rupeedesk.in)

Free Nifty Option Tips

Free Nifty Option Tips|Option Tips|Nifty Option Tips,Nifty Call Option,Nifty Put Option,Free Nifty Option tips ,Nifty Options Tips,Nifty Call Option and Nifty Put Option with 90% accuracy Free Stock and Nifty Tips, Live Option Market Quotes,Online Option Trading Tips,Stock,rupeedesk Option Tips, Prices,Nifty Option Quotes.(Contact: 9094047040/9841986753/ 044-24333577.

புகழ் - வெற்றி - செல்வத்தை வாரி வழங்கும் இந்த 14 பழக்கங்கள்

இந்த 14 பழக்கங்கள் உங்களுக்கு புகழ், வெற்றி, செல்வத்தை வாரி வழங்கும்!!

புகழ் - வெற்றி - செல்வத்தை வாரி வழங்கும் இந்த 14 பழக்கங்கள்


  தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


நமது பழக்கவழக்கங்கள் தான் நம்மை இந்த சமூகத்தில் எப்படிப்பட்டவர் என நிலைப்படுத்துகிறது. உங்கள் பழக்கவழக்கங்கள் உங்கள் வாழ்வில் நீங்கள் எதிர்கொள்ளும் சூழல், சம்பவங்கள், நிகழ்வுகளில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அதில் நேர்மறை பலன் அடைய உதவும். உதாரணமாக என்றோ நீங்கள் ஒருவருக்கு செய்த உதவி, நீங்கள் கஷ்டத்தில் வாடும் போது ஒரு பலனளித்து செல்லும். அப்படி, உங்கள் வாழ்வில் புகழ், வெற்றி செல்வதை அடைய உதவும் 14 பழக்கங்கள் பற்றி இங்கு காணலாம்…

ஆசீர்வாதம்!

தினமும் பெற்றோர், பெரியவர்களிடத்தில் ஆசீர்வாதம் பெறுவது. பெரியவர்களை அவமரியாதை செய்யாதிருப்பது.

ஆதிசக்தி!

நமது புராணங்களும், இதிகாசங்களும் பெண் என்பவள் தான் ஆதி சக்தி என குறிப்பிட்டிருக்கிறது. எனவே, பெண்களை மதிக்க வேண்டும். முக்கியமாக தாய், தாரம்

உதவி!

உங்களால் முடிந்த வரை இயலாதோருக்கு உதவுங்கள். பணமாக தான் இருக்க வேண்டும் என்றில்லை. உணவாக இருக்கலாம், சாலை கடக்க வைப்பது போன்ற சிறு உதவியாக கூட இருக்கலாம். முடிந்த வரை உதவுங்கள்.

விலங்குகள்!

பசு, பறவை, நாய் என விலங்குகளுக்கும் உணவளித்து வாருங்கள். உங்களால் எவ்வளவு முடியுமோ.

கைகளை பாருங்கள்!

காலை எழுந்தவுடன் இரு கைகளையும் ஒன்றாக சேர்த்து, உள்ளங்கை முகத்தில் படும்வண்ணம் மூன்று முறை செய்யுங்கள்.

தேன்!

காலை எழுந்ததும் வாயை கொப்பளித்து விட்டு, தேன் சுவையுங்கள். பிறகு குளிக்க செல்லுங்கள். சூரியனை தினமும் காலை வணங்க மறக்க வேண்டாம்.

செவ்வாய்!

செவ்வாய்க்கிழமைகளில் மண் பாண்டத்தில் இரண்டு டேபிள்ஸ்பூன் தேன் ஊற்றி அதை வீட்டிற்கு வெளிய ஒதுக்குப்புறத்தில் வைத்துவிடுங்கள்.

உணவு பகிர்வு!

அமர்ந்து உணவுண்ணும் முன்பு, விலங்குகளுக்கு, பறவைகளுக்கு முடிந்த அளவு உணவு பகிர மறக்க வேண்டாம்.

அரசமரம்!

ஞாயிற்றுக்கிழமைகள் தவிர்த்து மற்ற நாட்கள் அரசமரத்திற்கு தண்ணீர் ஊற்ற மறக்க வேண்டாம்

கருப்பு கயிறு!

வலது கையில் கருப்பு கயிர் கட்டுங்கள்.

செப்பு பாத்திரத்தில் நீர்!

இரவு தூங்கும் முன்னர் செப்பு பாத்திரத்தில் நீர் ஊற்றி, ஒரு டீஸ்பூன் தேன் கலந்து, தங்கம் அல்லது வெள்ளை நாணயம் போட்டு வைக்கவும். மறுநாள் காலை எழுந்ததும் இதை குடியுங்கள்

சுத்தம்!

வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள்.

ரூ. 21!

எங்கேனும் ஒரு இடத்தில் ரூ. 21 முடித்து வையுங்கள். நீங்கள் தொழில் அல்லது முக்கியமான வேலையாக வெளியே செல்லும் போது இத பணத்தை முடியாதவர்களுக்கு உதவியாக கொடுத்து செல்லுங்கள்.

துளசி!



ஞாயிறுகள் தவிர்த்து மற்ற நாட்கள் தினமும் காலை வீட்டை விட்டு வெளியேறும் போது துளசி இலை சாப்பிடாமல் செல்ல வேண்டாம்.

ஆண் - பெண்களுக்கான மச்ச சாஸ்த்திரம்

ஆண் - பெண்களுக்கான மச்ச சாஸ்த்திரம்


  தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


ஒரு பெண்ணின் நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்கிற இடத்தில் மச்சம் இருந்தால் அவளுக்கு உயர் பதவியிலும் பெரிய அந்தஸ்திலும் உள்ள லட்சாதிபதியான கணவன் அமைவான். அவனுக்கு வாழ்க்கையில் எல்லா வசதி, வாய்ப்புகளும் கிடைக்கும்.

நெற்றியின் வலது புறத்தில் சிவந்த மச்சம் இருந்தால் அப்பெண் அதிர்ஷ்டம் நிறைந்தவளாக இருப்பாள். தன்னம்பிக்கை மற்றும் தைரியம் மிக்கவளாக இருப்பாள். யார்க்கும், எதற்கும் அடங்கிப் போகாத குணம் இருக்கும்.

நெற்றியின் இடது புறத்தில் சிவந்த மச்சம் இருந்தால் அப்பெண் ஒழுக்கத்தில் சிறந்தவளாக இருப்பாள். அதே மச்சம் கருப்பாக இருந்தால் அப்பெண் அற்பகுணம் உடையவளாகவும், வேண்டாத நபர்களின் சகவாசம் உள்ளவளாகவும் இருப்பாள்.

மூக்கின் மீது எங்காவது மச்சம் இருந்தால் அப்பெண் எடுத்த காரியங்களை செய்து முடிக்கும் ஆற்றல் மிகுந்தவளாக இருப்பாள்.
மூக்கின் நுனிப்பகுதியில் மச்சம் இருந்தால் அப்பெண்ணுக்கு அமையும் கணவர் மிகப்பெரிய செல்வந்தராக இருப்பார்.

மேல் உதடு அல்லது கீழ் உதட்டில் மச்சம் இருந்தால் அவள் அதிர்ஷ்டம் மிகுந்தவளாக, நல்லொழுக்கம் உடையவளாக, வாசனை பொʊருட்களின் மீது பிரியம் உள்ளவளாக, சிறந்த கணவனை அடைந்தவளாக இருப்பாள்.

மோவாயில் மச்சம் உள்ளவள் மிக உயர்ந்த எண்ணங்களைப் பெற்றிருப்பாள். பொறுமையும், அமைதியும் அவளின் உடன் பிறந்ததாக இருக்கும். குணத்திலும், தோற்றத்திலும் அழகான ஆணை கணவராக அடைந்திடுவாள்.

இடது கன்னத்தில் மச்சம் உள்ளவள் மற்றவர்களை வசீகரிக்கும் ஆற்றல் உள்ளவளாக இருப்பாள். அவள் விரும்பியதை செய்து முடிக்க பலர் காத்திருப்பார்கள்.

வலது கன்னத்தில் மச்சம் உள்ளவர்கள் கஷ்டங்கள் பலவற்றை சந்தித்து முன்னேற்றம் அடையும் திறனைப் பெற்றிருப்பாள். கஷ்டமும்_சந்தோஷமும் சமமாக அனுபவிப்பாள்.

கழுத்தில் வலப்புறத்தில் மச்சம் உள்ளவள் முதல் பிரசவத்தில் ஆண் குழந்தையை பெறுவாள். பிறந்த வீட்டுக்கும், புகுந்த வீட்டிற்கும் அதிர்ஷ்டத்தை தேடித் தருவாள்.

தலையில் மச்சம்
தலையில் எங்கு மச்சம் இருந்தாலும் அந்தப் பெண்ணிடம் பேராசையும், பொறாமை குணமும் நிறைய இருக்கும். வாழ்க்கையில் சந்தோசமோ, மன நிறைவோ இருக்காது.
ஆடம்பர வாழ்வு

நெற்றியின் நடுவில் மச்சம் இருந்தால் அவள் அதிகார பதவியில் அமர் வாள். ஆடம்பர வாழ்வு கிடைக்கும். செய்வது எல்லாம் வெற்றியாகும். இரு புருவத்துக்கிடையே மச்சம் இருந்தா லும் மேற்சொன்ன பலனே. நெற்றியில் வலது பக்கம் மச்சம் இருந்தால் வறுமை வாட்டும். ஆனாலும் நேர்மையுடன் வாழ்வாள்.
கன்னத்தில் மச்சம்

காதுக்கும், கண்ணுக்கும் இடையே உள்ள கன்னப் பகுதியில் இடது பக்கம் மச்சம் இருந்தால் வாழ்க்கை வசதிகர மாக இருக்கும். சந்தோசம் குடிகொண்டு இருக்கும். இதுவே வலதுபக்கம் என்றால் வறுமை வாட்டும்.

இடது தாடையில் மச்சம் இருந்தால் ஆள் அழகாக இருப்பாள். ஆண்கள் இவளைத் துரத்தித் துரத்திக் காதலிக்கத் துடிப்பார்கள். நற்குணமுடையவள். வலது தாடையில் மச்சம் என்றால் பிறரால் வெறுக்கப்படுவாள்.

கண்களில் மச்சம் இருந்தால் வாழ்க்கை ஏற்றமும், இறக்கமும் நிறைந்ததாக இருக்கும்.

அந்தஸ்து மூக்கு மீது மச்சம் இருந்தால் மிகப் பெரிய அதிர்ஷடம். நினைத்ததெல்லாம் நடக்கும். ஆடம்பர வாழ்வு, அந்தஸ்து இருக்கும். சமூக மதிப்பு கிடைக்கும்.

காதுகளில் மச்சம் இருந்தால் ஏகப்பட்ட செலவு செய்வார்கள். என்ன செலவு செய்தாலும் அதற்குத் தக்கபடி பணமும் வரும். சமுதாயத்தில் இவர்களுக்கு தனி மதிப்பு இருக்கும்.

நாக்கில் மச்சம் இருந்தால் அவள் கலைஞானம் கொண்டவளாக இருப்பாள். ரசனை அதிகம் இருக்கும்.

கழுத்தில் எங்கு மச்சம் இருந்தாலும் வாழ்க்கையில் 7 முறை அதிர்ஷடம் அடிக்கும்.

இடதுபக்க தோளில் மச்சம் கொண்டவள் ஏகப்பட்ட சொத்துகளுக்கு அதிபதியாவாள். பரந்த மனப்பான்மையுடன் பிறருக்கு தான தர்மம் செய்யும் குணம் இவளிடம் இருக்கும்.


மார்பில் மச்சம்
பெண்ணின் இடதுபக்க மார்பகத்தில் வலது பக்கமாக மச்சம் இருந்தால் வாழ்வில் படிப்படியாக முன்னேறுவாள். அதுவே இடதுபுறமாக மச்சம் இருந்தால் உணர்ச்சிகள் அதிகம் இருக்குமாம். வலது பக்க மார்பில் எங்கு மச்சம் இருந்தாலும் வாழ்க்கையில் போராட்டம் இருக்கும்.

நெஞ்சின் இடப்பகுதியில் மச்சம் இருந்தால் அவளுக்கு காலாகாலத்தில் திருமணம் நடக்கும். நல்ல கணவன் அமைவான்.
தொப்புளுக்கு மேலே, வயிற்றில் மச்சம் காணப்பட்டால் அமைதியும், இன்பமும் கலந்த வாழ்க்கை அமையும். பிறரால் போற்றப்படுபவளாக இருப்பாள்.

தொப்புளில் மச்சம் இருந்தால் வசதியான வாழ்க்கை. தொப்புளுக்கு கீழே மச்சம் இருந்தால் வறுமையும், செல்வமும் மாறி மாறி வரும்.

முதுகில் மச்சம்
கண்களுக்குத் தெரியாமல் முதுகில் எங்கு மச்சம் இருந்தாலும் துணிச்சலான காரியங்கள் அந்தப் பெண்ணிடத்தில் இருக்கும். வாழ்க்கை வசதிகரமானதாக இருக்கும். உடலில் ஆரோக்கியம் திகழும்.

உள்ளங்கை, முழங்கை, மணிக்கட்டு ஆகியவற்றில் எங்கு மச்சம் இருந்தாலும் அவளது குடும்பம் இனிமையாக இருக்கும். கலாரசனை உடைய பெண் இவள். சிறந்த நிர்வாகியும்கூட.

பிறப்புறுப்பில் மச்சம் இருக்கும் பெண்ணைவிட வேறு ஒரு அதிர்ஷடசாலி பெண் இருக்க மாட்டாள். உயர்ந்த பதவிகள் தேடி வரும்.

தொடை
இடதுதொடையில் மச்சம் இருந்தால் படிப்படியாக கஷடப்பட்டு வாழ்க்கையில் மிக உன்னத நிலைமை அடைவாள். வலது தொடையில் மச்சம் என்றால் தற்பெருமையும் அடங்காபிடாரித் தனமும் இருக்கும்.

இடது முழங்காலில் மச்சம் இருக்கும் பெண், புத்தி கூர்மையானவளாகவும், தன்னம்பிக்கை உடையவளாகவும் இருப்பாள். அதுவே வலது முழங்காலில் என்றால் அவள் பிடிவாதக்காரி.


ஆண்களுக்கான மச்ச சாஸ்த்திரம்

இரு புருவங்களுக்கு மத்தியில் மச்சம் இருந்தால் தீர்காயுள்.
· நெற்றியின் வலப்புறத்தில் மச்சம் இருந்தால் எதிர்பாராத தனப்பிராப்தி கிடைக்கும்.

 வலது புருவத்தில் மச்சம் இருந்தால் அதிர்ஷகரமான மனைவி அமைவார்.

 வலது பொட்டில் மச்சம் இருந்தால் திடீரென பெரும் செல்வமும் புகழும் கிடைக்கும்.

 வலது கண்ணில் மச்சம் இருந்தால் நண்பர்கள் உறவினர் மூலம் புகழ் கிடைக்கும்.

வலது கண்ணுக்குள் வெண்படலத்தின் மேற்புறத்தில் மச்சம் இருந்தால் அவர் ஆன்மீக சிந்தனையுள்ளவராக புகழ் பெற்று விளங்குவார்.

இரு கண்களில் ஏதெனும் ஒன்றில் வெண்படலத்தின் கீழ் புறத்தில் மச்சம் இருந்தால் அவர்களுக்கு பல பிரச்சனை சந்திப்பார்கள்.

இரு கண்களில் ஏதேனும் ஒரு வெளிப்புற ஓரத்தில் மச்சம் இருந்தால் அவர் வாழ்க்கை சீராக இருக்கும். இருப்பினும் தனது வாழ்நாளில் அவர் ஏதேனும் ஒரு வன்முறை சம்பவத்தை சந்திப்பார்.

இடது புருவத்தில் மச்சமிருந்தால் பணக்கஷ்டமான வாழ்க்கை அமையும்.

இடது கண் வெண்படலத்தில் மச்சமிருந்தால் வறுமையான வாழ்க்கை அமையும் இருப்பினும் அதை சமாளிக்கும் பக்குவமும் இருக்கும்.

இடது கண்ணின் வலப்புறத்தில் சொத்து விஷயங்களில் சங்கடங்களை சந்திப்பார்கள். இருப்பினும் ஓரளவுக்கு சொத்தை சேகரித்து விடுவார்கள்.

இடது கண்ணின் இடப்புறத்தில் மச்சம் இருந்தால் உறவினர்களுடன் பிரச்சனை ஏற்பட்டு தனிநபர் ஆவார்கள். இருப்பினும் அவர்களது வாழ்நாளின் பிற்பகுதியில் அதிர்ஷ்டத்தை அடைவார்கள்.

 மூக்கின் மேல் பகுதியில் மச்சம் இருந்தால் அவர்கள் எல்லா சௌகரியமும் பெற்றிடுவார்கள்.

மூக்கின் வலதுபுறத்தில் மச்சம் இருந்தால் நினைத்ததை நடத்தி முடிக்கும் வல்லமை பெற்றிருப்பார்கள்.

மூக்கின் இடது புறத்தில் மச்சம் இருந்தால் எதை நம்பாதவர்களாக இருப்பார்கள். தவறான பெண்ணின் நட்பு_சிநேகமும் இவர்களுக்கு இருக்கும்.

மூக்கின் நுனியில் மச்சம் இருந்தால் அவர்கள் தயக்க குணம் உள்ளவர்களாக இருப்பார்கள், சற்றே கர்வமும், சற்றே பாதுகாப்பு உணர்வும் இவர்களிடம் மிகுந்திருக்கும்.

மூக்கின் கீழே மச்சமுள்ளவர்கள் கேடான வழிகளில் பணத்தை செலவிடுபவர்களாக இருப்பார்கள்.

நாசித்துவாரங்களுக்கு மேலே மச்சம் உள்ளவர்கள நவநாகரீக மோகமுள்ளவர்களாக இருப்பார்கள். வசதியான வாழ்க்கையை கொண்டிருப்பார்கள்.

மேல் உதட்டிலோ அல்லது கீழ் உதட்டிலோ மச்சம் இருந்தால் அவர்கள் காதல் உணர்வு மிகுந்திருப்பார்கள்.

மோவாயில் மச்சம் இருந்தால் செல்வாக்கு, புகழ் இவற்றோடு சமூகத்தில் நல்ல மதிப்பு பெற்றிருப்பார்கள்.

மோவாயின் இடதுபுறத்தில் மச்சம் இருந்தால் அவர்கள் மேடு, பள்ளமான வாழ்க்கையை அனுபவிப்பார்கள், கல்வியறிவும் குறைவாக இருக்கும்.

மோவாய்க்கு அடியில் மச்சம் இருந்தால் அவர்கள் இசையில் வல்லுநர்களாக இருப்பார்கள்.

வலது கன்னத்தில் மச்சம் இருந்தால் அவருக்கு பிறரை வசீகரிக்கிற சக்தி இருக்கும். உறவினர்கள் அவரை மிகவும் நேசிப்பார்கள். எப்பொழுதும் சிரித்த முகத்துடன் மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும்.

இடப்புறக் கன்னத்தில் மச்சம் இருந்தால் அவர் வறுமை, உயர்வு என இரண்டு விதமான வாழ்க்கையை மாறி, மாறி அனுபவிப்பார்.

வலது காதில் மேல் நுனியில் மச்சம் இருந்தால் தண்ணீரில் கண்டம் இருக்கக்கூடும்.

இடது காதின் மேல் நுனியில் மச்சம் இருந்தால் பெண்கள் சம்பந்தமான விஷயங்களில் எச்சரிக்கையாக நடந்து கொள்ளவேண்டும்.

 இரண்டு காதுகளிலும் மச்சம் இருந்தால் அவர் அதிர்ஷ்டக்காரர். பேச்சுதிறன், பிறரை வசீகரிக்கும் ஆற்றல், செல்வம் எல்லாமும் அவரை வந்தடையும்.

தொண்டையில் மச்சம் இருந்தால் திருமணத்தின் மூலம் அவர்களுக்குச் சொத்து கிடைக்கும்.

 கழுத்தின் வலதுபுறத்தில் மச்சம் இருந்தால் பங்காளிகளின் மூலம் பெயரும், புகழும், சொத்தும் கிடைக்கும்.

 கழுத்தின் இடது புறத்தில் மச்சம் இருந்தால் அவர் மிதமான நலன்களுடன் வாழ்வார்.

இடது மார்ப்பில் மச்சம் இருந்தால் ஆண் குழந்தைகள் நிறைய பிறக்கும். பெண்களிடம் மிகுந்த பாசமாக பழகுவார்.

வலது மார்பில் மச்சம் இருந்தால் அவர் வாழ்க்கை நடுத்தரமாக இருக்கும். பெண்கள் குழந்தைகள் நிறைய பெற்றிடுவார்.

மார்பின் மேல் புறத்தில் மச்சம் இருந்தால் பிறர் விஷயங்களில் தேவையில்லாம தலையிடும் குணத்துடன் இருப்பார். அமைதியான சுபாவமும் கடுமையான உழைப்பாளியாகவும் இருப்பார்.

 வயிற்றின் மீது மச்சம் உள்ளவர்கள் பொதுவாக பெறாமை குணம் நிறைந்தவராக இருப்பார்கள்.

 வயிற்றின் இடப்புறத்தில் மச்சமிருந்தால் நல்ல குணங்களையும் உழைத்து வாழ விரும்பும் எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

வயிற்றில் கீழ்பக்கத்தில் மச்சம் இருந்தால் பலவீனமானவனாக இருப்பான்.

தொப்புள் மீது மச்சம் இருந்தால் அவன் வசதியான வாழ்க்கைக்கு சொந்தக்காரனாக இருப்பான்.

வலது தோளில் மச்சம் இருப்பவர் சின்ன சின்ன விஷயக்களுக்கு கூட மனதை அலட்டிக் கொள்வார்.

வலது உள்ளங்கையில் மச்சம் இருந்தால் நல்ல நண்பர்களின் நட்பைப் பெற்றிருப்பார்கள்.

இடது உள்ளங்கையில் மச்சம் உள்ளவர்கள் தேவையில்லாத பிரச்சனைகளை தன் பக்கம் இழுத்துக் கொண்டு கஷ்டப்படுவார்கள்

முதுகில் மச்சம் இருப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகளாகவும், பக்திமான்களாகவும் இருப்பார்கள்.

முதுகின் வலப்பக்கம் தோளுக்கு அருகே மச்சம் உள்ளவர் பயந்த சுபாவம் உள்ளவராக இருப்பார்.

முதுகின் இடப்பக்கம் தோளுக்கு அருகே மச்சம் உள்ளவர் சிறப்பான வாழ்க்கையை பெற்றிருப்பார். தீவிரமாக ஆலோசித்து பிறகு எந்த காரியத்தையும் செய்யும் மனநிலை அவருக்கு இருக்கும்.

சூட்சும விஞ்ஞானம்

சூட்சும விஞ்ஞானம்


  தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


1. மனம் எங்கு உள்ளது என்று தெரியுமா?  நாம் எதை நினைக்கிறோமோ அங்கு செல்கிறது; அதற்கு தூரம் தடை இல்லை.

2. நம் உடலில் உள்ள ஒவ்வொரு செல்லுக்கும், சுய உணர்வு உள்ளது.

3. நிலப்பிராண சக்தி உடலுக்கு உறுதியை தருகிறது.

4. ஒவ்வொரு மனிதனுக்கும் ‪சூ‎ட்சும‬ சரீரம் உண்டு. இதுவே ஒளி உடல் எனப்படும்.

5. சுகமும் நோயும் வலியும் உணர்வும் நமது பிராண உடலால் உணரப்படுகிறது.

6. மகான்கள், சித்தர்களைச் சுற்றி ஒளி உடல் பல நூறு அடிகளுக்கு பரவி இருக்கும்.

7. பல்வேறு நோய்களின் பதிவுகள் மனோ சரீரத்தில் பதிவாகி உள்ளது.

8. சிலர் கைகளில் உள்ள பிராணசக்தி, அவர்கள் சமையல் செய்வது மூலமாக ருசியாக வெளிப்படுகிறது.

9. மருந்தின்றி மாத்திரையின்றி உடல் நோய்களை பிராணசரீரம் குணப்படுத்துகிறது.

10. மனிதனின் உள்ளுணர்வு மிகப்பெரிய வழிகாட்டி.

11. மனிதன் என்பது, அவன் உடல் மட்டுமல்ல.

12. கோவில்களில், சித்தர் சமாதிகளில் மனித ஜிவனுக்கு ஜீவ சக்தி கிடைக்கிறது.

13. மயக்கம் என்பது பௌதீக உடலுக்கும் சூட்சும உடலுக்கும் உள்ள, தொடர்பு பாதிப்பே ஆகும்.

14. சிறுவர் சிறுமியர்களின் அருகில் இருப்பது, பெரியவர்களின் உடலில் இளமை சக்தி ஓட்டம் பெறுகும்.

15. நோயளிகளிடம் அதிகம் பேசுவதால் பிராண சக்தி விரயம் ஆகும்.

16. மனதாலும் உடலாலும், இயற்கையை விட்டு விலகும் போது, தீராத களைப்பு ஏற்படும்.

17. மனிதன் தலைகீழாக வளரும் மரம். மூளை என்ற வேர் அனைத்தும் தலையில் தான் உள்ளது.

18. நமது உடலின் உறுப்புக்கள் ஒவ்வொன்றும் ஓருவித மொழியில் நம்முடன் பேசுகிறது.

19. ஒரு மனிதனினை புண்பட செய்வது நூதனமான கொலைக்கு சமம்.

20. மனிதனை தவிர மற்ற இனங்கள் சூட்சும உணர்வு மூலமே எதையும் அணுகுகிறது.

21. நாம் விஞ்ஞான அறிவையே பயன்படுத்தினால், மெய்ஞான அறிவை இழந்து விடுவோம்.

22. நமது வீட்டில் பஞ்ச பூத பிராணசக்தி அனைத்து அறைகளிலும் ஓடிக்கொண்டிருக்கவேண்டும்.

23. வலி என்பது உடலின் மொழி.
அதை ஓரு போதும் மாத்திரையால் அமுக்க கூடாது.

24. நிகழ்கால உணர்வுடன் இருக்க பழகுங்கள்.

25. வலியை ஏற்று கொண்டு அதன் மூலத்தை ஆராய்ச்சி செய்யுங்கள்.

26. உடலின் உறுப்புக்கள் மனதுடன் ஒத்த இயக்கமே ஆரோக்கியம்.

27. விவசாய நிலத்தில் தாயின் கருவரையில் உள்ளதை போன்ற பிராணசக்தி உள்ளது.

28. நிற்கும் தண்ணீரில் பிராணசக்தி குறைவாகவும், அசையும் தண்ணீரில் அதிகமாகவும் உள்ளது.

29. நம் உடலில் எங்கெல்லாம் புதிய தண்ணீர் நுழைகிறதோ அங்கெல்லாம் காற்று பிராண சக்தி நுழைகிறது.

30. தென்றல் காற்றில் அதிக பிராணசக்தி உள்ளது.

31. அருவி நீரில் அதிக பிராணசக்தி உள்ளது.

32. கடல்நீர் நம்முடைய பாவ தீய கர்ம வினைகளை உள்வாங்க கூடிய ஆற்றல் உள்ளது.

33. உப்பு நீர் தெளித்து கழுவினால், சூட்சும தீய பதிவுகள் நீங்கும்.

34. கர்ப்பம் கொண்ட பெண் தீய எண்ணம் கொண்டவர்கள் பார்வையின் முன்னே செல்ல, பேச, தொடவோ கூடாது.

35. மலர்ந்த முகத்துடன் மற்றவர்களை அணுகும் போது நமது சூட்சும சரிரத்தின் கவசம் பெறுகிறது.

36. செயல்குறைந்த உடல் உறுப்பை, அன்புடன் உணர்ந்தால் சக்தி பெற துவங்குகிறது.

37. ஒரு நாளில் சில நிமிடங்களாவது, வெட்ட வெளியில் செருப்பின்றி நடங்கள்.

38. பிறந்த குழந்தையும், நீடித்த நோயாளியும் ஒரே அறையில் தூங்குவது நல்லதல்ல.

39. ‪சூ‎ரிய‬ ஒளியில் காயவைத்த துணி, பிராண உடலில் உள்ள பிராண ஒட்டுண்ணிகளை அழிக்கிறது.

40. மனது மாயையில் விழுகிறது. சூட்சும சரிரமோ எப்போதும் விழிப்புணர்வோடு உள்ளது.

41. மனித உடல் இறப்பதற்கு முன், அவனது பிராண சரீரம் இறக்க துவங்குகிறது.

42. தீட்சண்யமான தீய பார்வை கர்ப்ப சிதைவை ஏற்படுத்தும்.

43. நாம் பயன்படுத்தும் பொருள்களில், நமது எண்ண பதிவு ஏற்படுகிறது.

44. நாம் தும்மும் போது, அதன் அதிர்வு, தாயின் நாபிச்சக்கரத்தை சென்று தாக்குகிறது.

45. தொடர்ந்த ஒரே எண்ணம், செயல் வடிவம் பெறும்.

46. தீய எண்ணங்கள் தீய நீரை உடலில் சுரக்க செய்கிறது.

47. பிராண சக்தி இல்லா உணவு, உடலுக்கு சுமையே.

48. போதை பொருள், நரம்பு மண்டலத்தை அழிக்கும்.

49. தீயவர்களை சூழ்ந்து தீய எண்ணமும், நல்லவர்களை சூழ்ந்து நல்ல எண்ணமும் இருக்கும்.

50. தூக்கம் என்பது,
     விழிப்புணர்வு அற்ற தியானம்.
     தியானம் என்பது,
     விழிப்பணர்வுடன் கூடிய தூக்கம்.
...

எஸ்ஐபி(SIP- Systematic Investment Plan) திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டுமா?

எஸ்ஐபி(SIP- Systematic Investment Plan) திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டுமா?


  தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


இன்றைய சூழலில் அனைத்துச் செயல்முறைகளும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டு வரும் நிலையில், நீங்கள் ஒரு முறைப்படுத்தப்பட்ட முதலீட்டுத் திட்டத்தைத் தொடங்கும் வழிமுறைகளைத் தேடுகின்றீர்கள் என்றால், நீங்கள் ஒரு சிக்கல்களற்ற மற்றும் எளிமையான முறையில் அதை இணையத்தில் செய்யலாம்.
எனவே, உங்கள் முறைப்படுத்தப்பட்ட முதலீட்டுத் திட்டத்தைத் இணையத்தில் தொடங்குவதற்கான படிப் படியான வழிகாட்டுதல்கள் இங்கே தரப்பட்டுள்ளன.

கேஒய்சி

எஸ்ஐபி எனப்படும் பரஸ்பர நிதி முதலீடு திட்டத்தில் இணையக் கேஒய்சி எனப்படும் நிறுவனங்கள் கேட்கும் "உங்கள் வாடிக்கையாளரைத் தெரிந்து கொள்ளுங்கள்" என்ற ஆவணங்களைப் பதிவேற்றுவது அவசியமானது ஆகும்.

தேவையான ஆவணங்கள்

எஸ்ஐபி முதலீட்டுத் திட்டத்தைத் தொடங்குவதற்கு நீங்கள் கேஒய்சி ஆவணங்களான அடையாளச் சான்று, முகவரிச் சான்று ஆகியவற்றைத் தயாராக வைத்திருக்க வேண்டும். இருந்தாலும் நிதி நிறுவனங்கள் ஐபிவி எனப்படும் ஒரு நபரை நேரடியாகச் சரிபார்க்கும் முறையிலும் உங்கள் இருப்பைச் சோதனை இடுகிறார்கள்.

எஸ்ஐபி தொகையின் விவரங்கள்

பாஸ்போர்ட் அளவுப் புகைப்படம், உங்கள் எஸ்ஐபி பணம் செலுத்தும் முறையைப் பொறுத்து, மாதாந்திர அல்லது காலாண்டு அடிப்படையில் கழிக்கப்பட வேண்டிய எஸ்ஐபி தொகையின் விவரங்களை வழங்குவதற்கு ஒரு காசோலைப் புத்தகம் ஆகியன தேவைப்படும் இதர ஆவணங்களாகும்.
கேஒய்சி செயல்முறையை நிறைவு செய்யவும், அவசியமான ஆவணங்கள் மற்றும் விவரங்களைச் சமர்ப்பிப்பதற்கும், மின்னஞ்சல் கேஒய்சி வசதியைப் பெற ஏதேனும் ஒரு நிதி நிறுவன இணையத் தளத்திற்கு வருகை தாருங்கள்.

கேஒய்சி நிதி நிறுவனங்களுக்கு மதிப்புடையது

ஒரு இணையத் தளத்தில் செய்யப்படும் கேஒய்சி ஆவணங்கள் பதிவேற்றமானது, அனைத்து நிதி நிறுவனங்களுக்கும் மதிப்புடையது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மின்னஞ்சல் கேஒய்சி ஐ பெற நீங்கள் பணப் பரிமாற்ற முகவர்கள் அல்லது பதிவாளரின் இணையத் தளத்தை அணுகலாம்.

கேஒய்சி ஆவணங்கள் செயல்முறை

இந்தக் கேஒய்சி ஆவணங்கள் செயல்முறையில் உங்கள் முகவரி மற்றும் அடையாளச் சான்றின் மென் நகலைப் பதிவேற்றம் செய்ய வேண்டியது அவசியமாகும். கேஒய்சி செயல்முறைக்கு நீங்கள் ஆதார் எண்ணையும் சமர்ப்பிக்கலாம். இது வீடியோ சரிபார்ப்பிற்காக ஐவிஆர்ஐ செய்யும், மேலும் அடிப்படை விவரங்கள் அடங்கிய முன்கூட்டி நிரப்பப்பட்ட ஒரு படிவத்தையும் வழங்கும்.

இறுதிப் படி

நிதி நிறுவன இணையத் தளத்தில் முறைப்படுத்தப்பட்ட முதலீட்டுத் திட்டத்தைத் தொடங்க இறுதிப் படி நிலை
அவசியமான கேஒய்சி ஆவணங்கள் செயல்முறைகளை முடித்து நீங்கள் எஸ்ஐபி முதலீட்டை செய்யத் தேர்ந்தெடுத்துள்ள நிதி நிறுவன இணையத் தளத்திற்கு வருகை தாருங்கள். பிறகு, அங்கே ஒரு புதிய முதலீட்டாளராக உங்கள் விவரங்களை உள்ளிடலாம். இணையத்தில் பணப் பரிமாற்றம் செய்ய, நிதி நிறுவன இணையத் தளமானது உங்களை உள் நுழைவு ஆதாரச் சான்றுகளை வழங்குமாறு கேட்கும்.

வங்கி விவரங்கள்



தானியங்கிக் கடன் கழித்தல் மற்றும் திரும்பப் பெறுதல் அம்சங்களுக்காக மேற்கொண்டு வங்கி விவரங்களை வழங்க வேண்டியது அவசியமாகும். பிறகு, நிறுவனம், எஸ்ஐபி செயல்முறையில் பணம் கழிக்கப்படுவதற்கு ஒரு பொருத்தமான தேதியைக் கேட்கும். சுருக்கமாகச் சொல்லப் போனால் ஒரு மாத காலத்தில் உங்கள் எஸ்ஐபி முதலீடு தொடங்கப்படும்.

பல்வேறு சுகாதார காப்பீட்டு திட்டத்தை கிளைம் செய்வது எப்படி?

பல்வேறு சுகாதார காப்பீட்டு திட்டத்தை கிளைம் செய்வது எப்படி?


  தினமும் வீட்டில் இருந்து பணம் சம்பாதியுங்கள் 
SHARE MARKET TRAINING
Whatapp Number : 91-9094047040 / 91-9841986753
    இப்பொழுதே இங்கே பதிவு செய்யுங்கள்


மக்களில் பலர் சுகாதார காப்பீட்டுத் திட்டத்தை வைத்திருப்பதில்லை. ஆனால், அப்படி வைத்திருப்பவர்களில் பெரும்பான்மையானோர் ஒன்றுக்கும் மேற்பட்ட காப்பீட்டு நிறுவனங்களில் காப்பீட்டுத் திட்டங்களை வாங்கியிருக்கிறார்கள். சில பாலிசிதாரர்கள் ஒரே நேரத்தில் ஒரு குழு காப்பீட்டின் கீழும் காப்பைப் பெறுகிறார்கள்.
ஒரு திட்டத்திலிருந்து மற்றொன்று வேறுபட்ட பாதுகாப்பு நற்பயன்கள் இருந்தால் மட்டுமே, ஒன்றுக்கும் மேற்பட்ட காப்பீட்டுதாரரிடம் பாலிசி வைத்திருப்பது என்பது புத்திசாலித்தனமானதாகும்.ஒரே மாதிரியான காப்பீட்டுக் கொள்கைகளை உடைய பல்வேறு இழப்பீட்டுறுதிக் காப்பீட்டுத் திட்டங்கள் பாலிசிதாரருக்கு பயனளிக்காது.

பல்வேறு காப்பீட்டு
எனவே, பல்வகைக் காப்பீடுத் திட்டங்களில் காப்பீட்டுப் பாதுகாப்புத் திட்டங்கள் பரஸ்பரம் பிரத்தியேகமானதாக இருந்தால் சிறப்பாக இருக்கும்.
பல்வேறு காப்பீட்டு நற்பலன் பாலிசிகளை வாங்கும்போது, இரண்டாவது காப்பீட்டுதாரருக்கு முதல் பாலிசியின் இருப்பைப் பற்றி அறிவிக்கப்பட வேண்டியது மிக முக்கியமானதாகும், ஏனென்றால், அது எழுத்துறுதியின் ஒரு முக்கியப் பகுதியை உருவாக்குகிறது.

உடல்நலக் காப்பீடு
உடல்நலக் காப்பீடுகளான மெடிக்ளைம் போன்றவை இழப்பீட்டுறுதிக் காப்பீடுகளாகும். அதாவது, பாலிசியின் முன்னுறுதியளிக்கப்பட்ட காப்பீட்டுத் தொகையில் மருத்துவமனைக் கட்டணங்கள் மட்டும் இழப்பீட்டுத் தொகையாகத் திருப்பியளிக்கப்படும்.
உடல் நலக் காப்பிட்டுத் திட்டங்களில் உள்ள இதர மாறுபாடுகள் என்னவென்றால், வரையறுக்கப்பட்ட நற்பயன் கொள்கைகள் ஆகும். அதாவது, காப்பீடு செய்யப்பட்ட ஒட்டுமொத்த தொகை வரையறுக்கப்பட்ட ஒரு நிகழ்ச்சி நிகழும்போது (நோய் வாய்ப்படும்போது) மருத்துவமனை செலவுகளைப் பொருட்படுத்தாமல் திருப்பிச் செலுத்தப்படும்.

இழப்பீட்டுறுதிக் காப்பீடுகள்
ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட உடல்நலக் காப்பீட்டுத் திட்டங்களை வைத்திருந்தால், ஒரு பாலிசிதாரராக, தாக்கல் செய்யப்பட்ட காப்பீட்டுத் தொகை யாரேனும் ஒரு காப்பீட்டுதாரரால் செலுத்தப்படும். பாலிசிதாரர் அவர் / அவள் காப்பீட்டுத் திட்டம் வைத்திருக்கும் அனைத்துக் காப்பீட்டு நிறுவனங்களையும் அணுக வேண்டியது கட்டாயமல்ல. தாக்கல் செய்யப்பட்டக் காப்பீட்டு தொகையை பாலிசிதாரர் விரும்பும் எந்த ஒரு காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம்.
சில வருடங்களுக்கு முன்பு 'நன்கொடை விதிமுறை' யின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்ட காப்பீட்டுத் தொகையின் தீர்வு வழங்கப்பட்டதைப் போல இப்போது வழங்கப்படுவதில்லை என்பதால், ஒட்டுமொத்த மருத்துவமனைச் செலவுகளை காப்பீட்டு நிறுவனங்களுக்கிடையே பகிர வேண்டிய தேவையில்லை. இந்த விதிமுறையின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட காப்பீட்டுத் தொகை பாலிசிதாரர் வைத்திருக்கும் பாலிசிகள் மற்றும் காப்பீட்டுத் தொகையின் விகித அடிப்படையில் அனைத்து காப்பீட்டு நிறுவனங்களாலும் வழங்கப்படுகிறது.

காப்பீடு அளிப்பவரால் பகுதியாக செலுத்தப்படுகிறது.
ஒருவேளை ஒரு காப்பீட்டு நிறுவனத்தார் ஒரு குறிப்பிட்ட ஒட்டுமொத்த தொகையை செலுத்தாமல் போனாலோ அல்லது அனுமதிக்காமல் போனாலோ, அத்தகைய சூழ்நிலையில் பாலிசிதாரர் மற்றொரு காப்பீட்டு நிறுவனத்தை அணுகலாம். கடந்த வருடம், ஐஆர்டிஏஐ "பல்வேறு காப்பீட்டுத் திட்டங்களை வைத்திருக்கும் ஒரு பாலிசிதாரர் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட பாலிசியால் காப்பீட்டு தொகையை பெற அனுமதிக்கப்படாத நிலையில், காப்பீட்டுத் தொகை தீர்ந்துவிடவில்லை என்றாலும் கூட, இதர பாலிசிகளிலிருந்து காப்பீட்டுத் தொகையை தாக்கல் செய்து பெறும் உரிமையை பெற்றுள்ளார்" என்று தெளிவுபடுத்தியுள்ளது.

காப்பீடு செய்யப்பட்டத் தொகையில் அயர்ச்சி
ஒரு பாலிசியில் காப்பீடு செய்யப்பட்ட தொகையை விட மருத்துவமனைக் கட்டணங்கள் அதிகமானால், ஒருவர் மற்றொரு காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து மீதித் தொகையை தாக்கல் செய்து பெற்றுக் கொள்ள விண்ணப்பிக்கலாம். "கழித்தல்கள் அல்லது இணை பண செலுத்தல்கள் கருதப்பட்டதற்கு பிறகு ஒரு ஒற்றைப் பாலிசியின் கீழ் தாக்கல் செய்யப்பட்டத் தொகை வரையறுக்கப்பட்ட காப்பீட்டுத் தொகையைவிட அதிகமானால், பாலிசிதாரருக்கு அவர் / அவள் விரும்பும் காப்பீட்டு நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்து மீதித் தெகைக்கு தாக்கல் செய்யும் உரிமை உண்டு," என்று சொல்கிறார் டாடா ஏஐஜி பொது காப்பீட்டு நிறுவனத் தலைவர் திரு. எம். ரவிச்சந்திரன்.

எந்த பாலிசியைத் தேர்ந்தெடுக்கலாம்.
ஒரு பாலிசிதாரர் என்ற முறையில், ஒன்றுக்கும் மேற்பட்ட பாலிசிகளை நீங்கள் வைத்திருந்தால், ஒருவர் எந்த ஒரு காப்பீட்டு நிறுவனத்தாரையும் தாக்கல் செய்யப்பட்ட காப்பீட்டுத் தொகைக்கு மதிப்பீடு அளிக்கச் சொல்லி கேட்கலாம். ஏனென்றால் தாக்கல் செய்யப்படாத போனஸின் மீது (என்சிபி) மற்றும் தற்போதைய பாலிசியின் காத்திருப்புக் காலம் ஆகியவற்றின் மீது தாக்கல் செய்யப்பட்டதன் பாதிப்பு இருப்பதால், ஒருவரால் இதை எப்படி முடிவெடுக்க முடியும்? "ஒன்று சேர்க்கப்பட்ட போனஸ் தொகை அதே விகிதத்தில் குறைக்கப்படுகிறது. அது ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கிறது. ஆனால் காத்திருப்புக் காலத்தின் மீது எந்த விதத் தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை," என்று சொல்கிறார் குப்தா.
குழு உடல்நலக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்திருக்கும் ஒருவருக்கு தேர்ந்தெடுப்பது மிகவும் சுலபமானதாகும். "ஒரு வாடிக்கையாளர் ஒரு சில்லறை விற்பனை பாலிசியும் ஒரு குழு பாலிசியையும் வைத்திருந்தால், முதலில் குழு பாலிசியின் கீழ் காப்பீட்டு தொகைக்கு தாக்கல் செய்வது சிறந்ததாகும். ஏனென்றால், சில்லறை விற்பனை பாலிசியில் தொகுக்கப்பட்ட என்சிபி போன்ற நற்பயன்களும், உடல்நலப் பரிசோதனைகளுக்கு தாக்கல் செய்யும் வசதிகளும் இல்லை. மேலும், பொதுவாக குழு பாலிசிகளில் சில்லறை பாலிசிகளை விட, குறிப்பாக காத்திருப்புக் காலம் தொடர்பாக பரந்த அளவில் காப்பீட்டு வசதிகள் இருக்கின்றன" என்று சொல்கிறார் ரவிச்சந்திரன்.

காப்பீட்டைத் தாக்கல் செய்வது எப்படி
தாக்கல் செய்வதற்கு காப்பீட்டு நிறுவனத்தார் அசல் மருத்துவமனை ரசீதுகளையும் மற்றும் மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்பட்ட விவரங்களையும் தருமாறு வலியுறுத்துகின்றனர். ஒரு பாலிசிதாரர் ஒன்றுக்கும் மேற்பட்ட காப்பீட்டு நிறுவனங்களில் காப்பீட்டுத் தொகைக்கு தாக்கல் செய்ய நேர்ந்தால், ஆவணங்கள் தொடர்பான விசாரணைகள் இருக்கும். "இரண்டாவது காப்பீட்டு நிறுவனத்தாரிடம் வாடிக்கையாளர் காப்பீட்டுத் தொகையை தாக்கல் செய்வதற்கு ஆவணங்களின் உண்மையான பிரதிகளுடன் (சுய சான்றளிக்கப்பட்டது) முதல் காப்பீட்டு நிறுவனத்தாரிடமிருந்து பணத்தை செலுத்தியதற்கான அசல் தீர்வு கடிதத்தையும் சேர்த்து சமர்பிக்க வேண்டும்." என்று அறிவிக்கிறார் குப்தா.

பல்வேறு பாலிசிகளை வைத்திருத்தல்: முன்கூட்டி வரையறுக்கப்பட்ட - காப்புறுதி நற்பயன்கள்.
சிக்கலான நோய்களுக்கான திட்டங்கள் பொதுவாக ஒத்த முன்கூட்டி வரையறுக்கப்பட்ட நற்பயன்களைக் கொண்ட காப்பீட்டுத் திட்டங்களாகும். அவை ஒரு இணை காப்பீட்டுத் திட்டமாகவும் (ஆயுள் காப்பீட்டுத் திட்டத்துடன்) அல்லது தனியாக நிற்கும் காப்பீட்டுத் திட்டமாகவும் வருகின்றன. ஐஆர்டிஏஐ விதிகளின் படி, பல்வேறு முன்கூட்டி வரையறுக்கப்பட்ட நற்பயன்களைக் கொண்ட காப்பீட்டுத் திட்டங்களின் மீது செய்யப்படும் அனைத்து தாக்கல்களுக்கும் ஒவ்வொரு காப்பீட்டு நிறுவனத்தாராலும் மதிப்பளிக்கப்பட வேண்டும்.
"உடல்நலக் காப்பீட்டுத் திட்ட ஒழுங்குமுறை சட்ட விதி 2016 இன் பிரிவு 24 கூறுவது என்னவென்றால், வரையறுக்கப்பட்ட நற்பயன்களை வழங்கும் பல்வேறு பாலிசிகளில், காப்பளிக்கப்பட்ட நிகழ்வு ஏற்படும்போது பாலிசியி்ன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளைப் பொறுத்து, ஒவ்வொரு காப்பீட்டு நிறுவனமும் இதே போன்ற மற்ற பாலிசிகளின் கீழ் பெறப்பட்ட தொகை அல்லாமல் தனிப்பட்ட முறையில் காப்பீட்டுத் தொகை தாக்கல்களுக்கு பணம் செலுத்த வேண்டும்," என்று சொல்கிறார் ரவிச்சந்திரன்.
சிக்கலான நோய்களுக்கான காப்பீட்டுத் திட்டங்களில் ஒப்பீட்டளவில் தாக்கல் செய்வது மிகவும் எளிதானதாகும். "சிக்கலான நோய்களுக்கான காப்பீட்டுத் திட்டங்கள் முன்கூட்டி வரையறுக்கப்பட்ட நற்பயன்களைக் கொண்ட திட்டங்களாகும் மேலும் பாலிசியின் கீழ் காப்பளிக்கப்பட்ட நோய்கள் ஏற்படும் அந்த நேரத்திலேயே மருத்துவமனை ரசீதுகள் எதையும் சமர்பிக்க வேண்டிய தேவையில்லாமல் உடனடியாக தாக்கல் செய்யப்பட்ட தொகைச் செலுத்தப்படுகிறது," என்று தெரிவிக்கிறார் பேங்க் பஜார் பொது காப்பீட்டு நிறுவனத்தின் தலைவர் அட்ரே பரத்வாஜ்

நிறைவு


ஒன்றுக்கும் மேற்பட்ட பாலிசிகளை வைத்திருக்கும் பாலிசிதாரர் என்ற முறையில், வெளிப்படுத்துதல் மற்றும் வெளிப்படைத் தன்மை ஆகியவை மிகவும் முக்கியமானவையாகும். பொருளாதார மற்றும் உடல்நல நிலைகள், ஏற்கனவே இருக்கும் வியாதிகள் ஆகியவற்றை பற்றி மட்டுமல்லாமல், நீங்கள் தற்போது ஏதேனும் பாலிசிகளை வைத்திருந்தால் அதைப் பற்றியும் காப்பீட்டு நிறுவனத்தாருக்கு தெரியபடுத்தியிருக்கிறீர்களா என்பதையும் உறுதி செய்து கொள்ளவும்.